Parigaram

இதன் பலன்கள்:

விநாயகரின் அருள் பெற்று தொழில் மற்றும் வியாபார தடை, பண வரவு தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை, கல்வி தடை, பதவி உயர்வு தடை, வெளிநாடு செல்லும் தடை, வீடு கட்டுதல் / வீடு வாங்குதல் தடை, சொத்து மற்றும் நிலம் தொடர்பான தடை, நீதிமன்ற வழக்கு தடை, எடுத்த காரியங்களில் தொடர்ந்து தோல்வி, தாமதம் மற்றும் இடையூறுகள் போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றிகரமாக காரியத்தை முடித்து கொடுக்கக் கூடியது தான் இந்த காரிய சித்தி தந்திர கணபதி பரிகார ஹோமம்.

இதன் பலன்கள்:

விநாயகரின் அருள் பெற்று தொழில் மற்றும் வியாபார தடை, பண வரவு தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை, கல்வி தடை, பதவி உயர்வு தடை, வெளிநாடு செல்லும் தடை, வீடு கட்டுதல் / வீடு வாங்குதல் தடை, சொத்து மற்றும் நிலம் தொடர்பான தடை, நீதிமன்ற வழக்கு தடை, எடுத்த காரியங்களில் தொடர்ந்து தோல்வி, தாமதம் மற்றும் இடையூறுகள் போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றிகரமாக காரியத்தை முடித்து கொடுக்கக் கூடியது தான் இந்த காரிய சித்தி தந்திர கணபதி பரிகார ஹோமம்.

இதன் பலன்கள்:

விநாயகரின் அருள் பெற்று தொழில் மற்றும் வியாபார தடை, பண வரவு தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை, கல்வி தடை, பதவி உயர்வு தடை, வெளிநாடு செல்லும் தடை, வீடு கட்டுதல் / வீடு வாங்குதல் தடை, சொத்து மற்றும் நிலம் தொடர்பான தடை, நீதிமன்ற வழக்கு தடை, எடுத்த காரியங்களில் தொடர்ந்து தோல்வி, தாமதம் மற்றும் இடையூறுகள் போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றிகரமாக காரியத்தை முடித்து கொடுக்கக் கூடியது தான் இந்த காரிய சித்தி தந்திர கணபதி பரிகார ஹோமம்.

மா காமாக்யா குழந்தை பாக்கிய பரிகாரம்

*சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் தடைபட்ட குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
*மேலும், பிறந்த குழந்தையின் உடல்நலமும் ஆயுளும் சிறந்துங்கும்.


மா காமாக்யா தத்து கொடுக்கும் பரிகாரம்

* குழந்தையின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள ஆபத்துகளைப் போக்க இம்முறை செய்யப்படுகிறது.
* இதன் மூலம் குழந்தைக்கு வரவிருக்கும் தீவினைகளும், தோஷங்களும் விலகிவிடும்.